tag:blogger.com,1999:blog-6319206477758471658.post2981439606996409704..comments2023-09-26T19:57:56.995+06:00Comments on சிந்து: பெண்களின் பெயர்....Sinthuhttp://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6319206477758471658.post-29562247914993023432009-02-23T15:32:00.000+06:002009-02-23T15:32:00.000+06:00Thanks Niro...."வதீஸ்வருணன் said... ஓகே, அப்பா இல்...Thanks Niro....<BR/><BR/>"வதீஸ்வருணன் said... <BR/>ஓகே, அப்பா இல்லாமல் மகள் இல்லையென்பது சரி. முன்னாலையா பின்னலை அப்பாவின் பெயரை போடுவது என்பது அவர் அவர்களுடைய விருப்பம். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்பது வெள்ளிடை மலை."<BR/><BR/>என்ன பாதுகாப்பு என்றும் சொன்னால் தெளிவாக இருக்குமே...<BR/><BR/>"<BR/> பிரபா said... <BR/>நீங்க அப் "பாவி" தானுங்கோ......<BR/>அப்பாவிண்ட பெயர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ !!!!!!!!"<BR/><BR/>நிறைய காலம் நிலைக்கும் என்று நினைக்கிறேன்.... இப்ப நான் சின்னப் பிள்ளை தானே அண்ணா.....<BR/><BR/>" கலை - இராகலை said... <BR/>//அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவை பின்னும் போடுவது தப்பு இல்லை என்று சொல்ல வாறன். நீங்கள் என்ன செய்ய வாறீங்கள் என்பது எனக்குத் தெரியாது..//<BR/>:) :)"<BR/>அதுவுமே புரியல்ல...<BR/><BR/>திவா அண்ணா எங்கள் ஆசிரியர்கள் சிலரை அவர்களின் அப்பாவின் பெயரையும் சொல்லி அழைப்பதுண்டு....<BR/><BR/>கருத்துக்களுக்கு நன்றி...Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-68904409921327688582009-02-23T12:43:00.000+06:002009-02-23T12:43:00.000+06:00திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தத்தமது பெயரைய...திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தத்தமது பெயரையே முதற்ப் பெயராகப் பாவிக்க வேண்டும் என்பது என்கருத்து..<BR/>சிலபெண்கள் திருமணமாகிய பின்பு தமது பெயரினை பாவிப்பதே கிடையாது... கணவனின் பெயரினையே தன்பெயராக இட்டுக் கொள்வார்கள்.<BR/>நான் படித்த பள்ளியில் கூட பல ஆசிரியைகளின் பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது... திருமதி.xxxxxxxx(கணவன் பெயர்) என்றுதான் பெயரினைப் போட்டுக் கொள்வார்கள். இவ்வாறு தன் பெயரினை பாவிக்காது கணவன் பெயரினை மாத்திரம் பாவிப்பது தவறு என்றே நிபுணர்களும் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.<BR/>ஆனால் தந்தையின் பெயரை தன் பெயராக பாவித்த ஒரு மகளை இன்று வரை நான் பார்த்ததே கிடையாது..<BR/>ஆக ஆணோ பெண்ணோ எப்போதும் தத்தமது பெயரினையே முதற்பெயராக இடவேண்டும் என்பது என்கருத்து.திவாhttps://www.blogger.com/profile/12848832762149499414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-91949773785839109262009-02-22T19:39:00.000+06:002009-02-22T19:39:00.000+06:00//அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவ...//அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவை பின்னும் போடுவது தப்பு இல்லை என்று சொல்ல வாறன். நீங்கள் என்ன செய்ய வாறீங்கள் என்பது எனக்குத் தெரியாது..//<BR/>:) :)kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-53045847825263515172009-02-22T16:28:00.000+06:002009-02-22T16:28:00.000+06:00நீங்க அப் "பாவி" தானுங்கோ......அப்பாவிண்ட பெயர் இ...நீங்க அப் "பாவி" தானுங்கோ......<BR/>அப்பாவிண்ட பெயர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ !!!!!!!!Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-90325282230026815002009-02-22T13:42:00.000+06:002009-02-22T13:42:00.000+06:00ஓகே, அப்பா இல்லாமல் மகள் இல்லையென்பது சரி. முன்னால...ஓகே, அப்பா இல்லாமல் மகள் இல்லையென்பது சரி. முன்னாலையா பின்னலை அப்பாவின் பெயரை போடுவது என்பது அவர் அவர்களுடைய விருப்பம். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்பது வெள்ளிடை மலை.Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-36372882477189077622009-02-22T11:55:00.000+06:002009-02-22T11:55:00.000+06:00nalla erukunalla erukuAnonymousnoreply@blogger.com