tag:blogger.com,1999:blog-6319206477758471658.post8139019390963897278..comments2023-09-26T19:57:56.995+06:00Comments on சிந்து: இப்படியும் சிலர்........Sinthuhttp://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6319206477758471658.post-38154548810238570882009-01-22T20:31:00.000+06:002009-01-22T20:31:00.000+06:00"அதை விட ஒபாமா என்ற பெரிய மனிதர் செய்த ஒரு நல்ல வி..."அதை விட ஒபாமா என்ற பெரிய மனிதர் செய்த ஒரு நல்ல விடயம் இந்த சிந்துவுக்கே புரியக் கூடிய ஆங்கிலத்தில் பேசியது தான்.. "<BR/><BR/>எனக்கும் ஏதோ எமது சில ஆசிரியர்களை விடவும் புரிந்து கொள்ள கூடியதாய் இருந்தது.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-61341443446058020632009-01-22T10:31:00.000+06:002009-01-22T10:31:00.000+06:00வருகைக்கு நன்றி............ உங்க ஆதரவு இருந்தா தொட...வருகைக்கு நன்றி............ உங்க ஆதரவு இருந்தா தொடர்ந்து எழுத நான் தயார்....Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-70140519048080794482009-01-22T10:19:00.000+06:002009-01-22T10:19:00.000+06:00//"நான்" என்ற அகங்காரத்துக்குரிய சொல்லைத் தனது பேச...//"நான்" என்ற அகங்காரத்துக்குரிய சொல்லைத் தனது பேச்சில் சேர்த்துக் கொள்ளவே இல்லை அந்த பெரிய மனிதர்.//<BR/><BR/>பெரிய மனிதர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்...<BR/><BR/>நல்ல பதிவு...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-5302695101299357912009-01-21T22:53:00.000+06:002009-01-21T22:53:00.000+06:00அந்த மனிதரைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா...அந்த மனிதரைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா......தப்ப சொல்லிட்டேன் எதிர்க் கட்சி எண்டு ஒன்று எப்போதுமே இருக்கும் தானே..................Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-74098415711569769222009-01-21T22:45:00.000+06:002009-01-21T22:45:00.000+06:00அழகிலா மயங்குகிறது தானே கேள்விப்பட்டு இருக்கேன் நீ...அழகிலா மயங்குகிறது தானே கேள்விப்பட்டு இருக்கேன் நீங்க என்ன சிரிப்பிலா மயங்கிட்டிங்களா சிந்துதுஷாhttps://www.blogger.com/profile/17417500229322284219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-62304709163168576072009-01-21T22:32:00.000+06:002009-01-21T22:32:00.000+06:00வார்த்தையே வருதில்லையாம் அதில எப்படி கவிதை..........வார்த்தையே வருதில்லையாம் அதில எப்படி கவிதை...............<BR/>நீங்கள் தானே கவிதாயினி ஒரு கவிதை சொல்லுங்கோ.......Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-85219162136685564052009-01-21T22:02:00.000+06:002009-01-21T22:02:00.000+06:00"அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ண..."அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ணிக்கத் தெரியாதுங்கோ எனக்கு......"<BR/><BR/><BR/>மொய்யளுமா சிந்து சும்மா அவுத்து விடுங்க ஒரு கவிதையை உங்களுக்கு தெரியாததா நக்கல் எல்லாம் இல்லப்பா மொய்யலுதன் சொல்லுறன் <BR/><BR/>துஷாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-84953863755406504842009-01-21T19:46:00.000+06:002009-01-21T19:46:00.000+06:00கலக்கிறதுக்கு என்கிட்ட குட்டையும் இல்லை காப்பியும்...கலக்கிறதுக்கு என்கிட்ட குட்டையும் இல்லை காப்பியும் இல்லைங்கோ... சும்மா prapa அண்ணா..<BR/>வருகைக்கு நன்றி........Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-58728593032296007192009-01-21T19:39:00.001+06:002009-01-21T19:39:00.001+06:00சிந்து கலக்கிறீங்க போங்க ........ வாழ்த்துக்கள்.சிந்து கலக்கிறீங்க போங்க ........ வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-83274474389465490912009-01-21T19:39:00.000+06:002009-01-21T19:39:00.000+06:00சிந்து கலக்கிறீங்க போங்க ........ வாழ்த்துக்கள்.சிந்து கலக்கிறீங்க போங்க ........ வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-11941004666812787852009-01-21T18:43:00.000+06:002009-01-21T18:43:00.000+06:00நீங்கள் சொல்வது சரி...........நீங்கள் சொல்வது சரி...........Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-17885288684573180712009-01-21T18:27:00.000+06:002009-01-21T18:27:00.000+06:00நகைச்சுவையான விடயம் என்னவென்றால் (ஒபாமாவை ஒரு உன்ன...நகைச்சுவையான விடயம் என்னவென்றால் (ஒபாமாவை ஒரு உன்னதமான உயர்ந்த மனிதராக நினைப்பவர்களுக்கு மட்டுமே) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது தடுமாறிக்கொண்டது. (ஆணைக்கும் அடிசறுக்கும் என்று இதைத் தான் சொல்வார்களோ) அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ணிக்கத் தெரியாதுங்கோ எனக்கு......///<BR/><BR/><BR/>அவர் தடுமாறியதை<BR/>கவணித்து விட்டாய்.<BR/>முக்கிய விஷயங்களில்<BR/>தடுமாறாமல் இருந்தால்<BR/>சரி!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com