Tuesday, April 21, 2009

நீயா..

யாருடனும் பேசாத
பேச்செல்லாம் - நீ
பேசியதாலேயே
வியந்தேன்
நீயா என்று......

சம்பந்தமே இல்லா
விடயங்கள்
தாமாகவே சம்பந்தமாகின
சம்பந்தமே இல்லாமல்..
நம்மால் என்று சொல்லலாமா?
புரியாதவளாக...
புரியத் தெரியாதவளாக....
தெரிந்தும் புரியாதவளாக....
யாதுமே அறியாதவளாய்...

பதில் எங்கோ...?
அது கூடத் தெரியாது அவளுக்கு..

6 comments:

Anonymous said...

பதில் எங்கோ...?
அது கூடத் தெரியாது அவளுக்கு
::::::::::::::
hahaha

குமரை நிலாவன் said...

சம்பந்தம் இருக்கா இல்லையா

பதில் எங்கோ...?
அது கூடத் தெரியாது அவளுக்கு..

SASee said...

//சம்பந்தமே இல்லா
விடயங்கள்
தாமாகவே சம்பந்தமாகின
சம்பந்தமே இல்லாமல்..//

இது சம்பந்தத்தின் பிரச்சினை

SUBBU said...

:)))))))))))

butterfly Surya said...

அருமை...

Sinthu said...

எல்லோருக்கும் நன்றி