Saturday, January 9, 2010

இருந்தும் இல்லாமல்

உணர்வு நரம்புடையதாயினும்
உறவிலா இடத்தில்
இருந்தும் இல்லாமல்

உறவுகளுடன் பிணைந்த
உணர்வால் பிரிவென்பது
இருந்தும் இல்லாமல்

பிரிவென்பது உடலுடையதாயினும்
மனமிருக்கையில் கானல் நீர்
இருந்தும் இல்லாமல்

நான் ஏது நீ இன்றி
நீ ஏது நான் இன்றி
நீ இல்லாத நானும் நானில்லாத நீயும்
இருந்தும் இல்லாமல்

8 comments:

அண்ணாமலையான் said...

ஓஹோ.. அப்படி போதா கதை..?

மதுரை சரவணன் said...

good

Sinthu said...

//அண்ணாமலையான் said...
ஓஹோ.. அப்படி போதா கதை..?//
எப்படிப் போகிறது?

Madurai Saravanan said...
good
Thanks

அண்ணாமலையான் said...

"நான் ஏது நீ இன்றி
நீ ஏது நான் இன்றி
நீ இல்லாத நானும் நானில்லாத நீயும்
இருந்தும் இல்லாமல்"
இப்டி...

Sinthu said...

இப்படி எப்படி?

Sinthu said...

நன்றி.

Anonymous said...

///நான் ஏது நீ இன்றி
நீ ஏது நான் இன்றி
நீ இல்லாத நானும் நானில்லாத நீயும்///

இங்கே வரும் "நீ" என்பது யாரு எண்டு விளக்கமாக சொன்னால் வாசிப்பவர்கள் சந்தேகப்பட தேவை இல்லயே..lol

Sinthu said...

இதிலென்ன சந்தேகப் பட வேண்டி இருக்கிறது..?