Thursday, February 4, 2010

பார்வை

கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்

வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்

பேசினால், வார்த்தைகளின் வேகத்தில்
அர்த்தங்கள் தவறாகும் இங்கே
தாளம் தவறிய, சுருதி விலகிய
சங்கீதம் போல் நா பிறளும்

3 comments:

அண்ணாமலையான் said...

ஜாமீங் வாங்கிட்டு வரவேண்டியதுதான்

கருணையூரான் said...

ஓகோ அப்படியா சங்கதி.....lol

Sinthu said...

//அண்ணாமலையான் said...
ஜாமீங் வாங்கிட்டு வரவேண்டியதுதான்//
அப்படீங்களா



நன்றி கருனையூறான்