சிந்து
என் மனச்சிறகில்..............
Thursday, February 4, 2010
பார்வை
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளின் வேகத்தில்
அர்த்தங்கள் தவறாகும் இங்கே
தாளம் தவறிய, சுருதி விலகிய
சங்கீதம் போல் நா பிறளும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)