Thursday, April 2, 2009

நினைவுகள்

யாராகவோ இருந்த - நீ
நானாக மாறுகையில்
உனக்காகவே வாழ்ந்த நான்
நீயாக மாறுவதில்
தப்பு எதுவும் இல்லையே..

எனக்காக நீ இருந்த
காலம் போய்
உனக்காக நான்
என்ற நிலைமை வருவதற்கு
யார் காரணமாகினார்கள்.....

உனக்காக நன்றி சொல்கிறேன்
யார் யாரிடமோ எல்லாம்....

6 comments:

Unknown said...

சிந்து,
பங்களாதேசமா?அம்மாடியோவ்....

நல்லா இருக்கு.இன்னும் கூட சிறப்பாக எழுதலாம்.முயற்சி செய்யுங்கள்.

ஒரு ஹைக்கூ tryப் பண்ணுங்க.

வாங்க நம்ம வலைக்கு.வாழ்த்தலாம்
அல்லது சாத்தலாம்.

ஹைக்கூக்கள்
http://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்

க்விதைகள்

http://raviaditya.blogspot.com/search/label/கவிதை
”இவள் என் மனைவி-ஒரு கவிதை”

வாழ்த்துக்கள்!

நன்றி

Subankan said...

//யாராகவோ இருந்த - நீ
நானாக மாறுகையில்
உனக்காகவே வாழ்ந்த நான்
நீயாக மாறுவதில்
தப்பு எதுவும் இல்லையே..//

கணவன், மனைவியை நினைத்து எழுதினீர்களானால்


//எனக்காக நீ இருந்த
காலம் போய்
உனக்காக நான்
என்ற நிலைமை வருவதற்கு
யார் காரணமாகினார்கள்.....//

குழந்தையாக இருக்கும்.

Sinthu said...

"கே.ரவிஷங்கர் said...
சிந்து,
பங்களாதேசமா?அம்மாடியோவ்...."
Thanks

Subankan அண்ணா என்ன critical thinking ஆ?
எதையுமே யோசிக்காமல் எழுதிய கவிதைக்கே இந்தப் பின்னூட்டம் என்றால். அம்மாடியோவ் எதையாவது யோசித்து எழுதி இருந்தேன் எண்டா............?

Subankan said...

//எதையுமே யோசிக்காமல் எழுதிய கவிதைக்கே இந்தப் பின்னூட்டம் என்றால். அம்மாடியோவ் எதையாவது யோசித்து எழுதி இருந்தேன் எண்டா............?//

ஆளை விடுங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல

Unknown said...

தாங்க்ஸ் இருக்கட்டும்.
வ்லைக்கு visit எப்போது?
படித்து ஏதாவது சொல்லுங்கள்.

மனோ said...

//எனக்காக நீ இருந்த
காலம் போய்
உனக்காக நான்
என்ற நிலைமை வருவதற்கு
யார் காரணமாகினார்கள்.....//

very nice