Saturday, January 31, 2009

நீ.....

நம்பியதற்கு நீ கொடுத்த பரிசு 
நம்பிக்கைத் துரோகம்
இது நகமல்ல
வேண்டாம் என்ற போது வெட்டிவிட..  
தசையடி .....

எதிரி நண்பியாவது நன்மைக்கே 
எதிரியை நண்பியாக்கியது 
உன் திறமை  
நண்பியை எதிரி ஆக்கியது  
தீமைக்கே என்பதா? 
அறியாதவளாக...  

நண்பிக்கு உதவுவதை  
உபத்திரமாக கருத்துபவள்  
அல்ல அவள்,
அவள் உதவிகளுக்காகவே  
நட்பை ஏற்படுத்திக் கொண்டவள் - நீ  

பல விடயங்கள் தாமதமாகின  
உன் நடிப்பை - அவள்
நட்பாகக் கருதியதால் 
எதிரிக்கு கூட உதவும் 
அவளது மனம். 
நீ சாதாரணமானவளாகவே 
அவளிடம் உதவியை  
பெற்றிருக்கலாமே 
நண்பியாக நடித்தததன்  
நோக்கம்..........? 
இதுவரை விடை தெரியாத 
அவளுக்கு  
விடை சொல்ல - நீ  
தயாராக இல்லை  
என்பது உண்மை 
விடை சொல்லாததன்  
காரணம் மட்டுமே அறிந்த - இவள் 
உன்னிடமிருந்து விலகி இருப்பதே ......



பி.கு: இந்த கவிதை யாரையும் காயப் படுத்தனும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்டதல்ல.. நான் வருந்தியதால் மட்டுமே.. எனக்காக நான் எழுதிக்கொண்டது. என்னுடைய மன நின்மதிக்காக.. மட்டுமே எழுதப் பட்டது..

Friday, January 30, 2009

நன்றி சொல்ல வார்த்தை இல்லை..

இலங்கைத் தமிழர்களான எங்களுக்காக உயிர் நீத்த இந்தியத் தமிழர்..

நம் நாட்டவருக்கே 
இல்லாத தைரியம் 
கண்டேன் உங்களிடம்
உங்களை பற்றி 
பேசவே நாதியற்றவளாக..
நமக்காக எழுதப்பட்ட 
விதி இது தான் 
என்ற போதும் கூட
நமக்காக.
செய்தி அறிந்த நேரம் 
தாமதம்
அதன் பாதிப்போ 
நிரந்தரம்

எப்படி நன்றி சொல்ல
எத்தனை உயிர்களை இழந்தோம் 
அநியாயமாக இன்னொரு உயிரா..?
அந்நியன் என்றிருந்த  நீங்கள் அண்ணனாக


பி.கு: கார்க்கி அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்ன எழுதியது..

Thursday, January 29, 2009

அறிவு.... நம்பிக்கை கொள்வோம்...

சில விடயங்களை நாங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சிலவற்றை நாங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான சிலவற்றைத்தான் நான் தர போகிறேன். எப்படியும் அவற்றை உங்களுக்குள் உரியனாவாக்கினால் அல்லது கொண்டிருந்தால் உங்கள்வாழ்க்கை ஒளிமயமாகும்.



கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.....

Wednesday, January 28, 2009

இங்கு.....

எப்போதுமே - நான்
இருக்க விரும்பும் இடம்
எந்த காரணமும் இல்லாமல்..
ஏன் என்று பலர் கேட்டும்
சொல்ல முடியாத
இக்கட்டான நிலையில் நான்
யாருடனும் இல்லாமல்
தனிமையாக இருந்தாலும்
பலருடன் இருப்பது போல
ஒரு தோற்றம்
என் மனநிலைக்கு
ஏற்றமாதிரி அதன் செயல்
சிரிப்பு, அழுகை
இரண்டையுமே பகிர ஏற்ற
இடம்
எல்லோருமே
தனிமையாக்கப்படுவதும்
கூட்டாக்கப்படுவதும்
இங்கேயே...
அப்படியே நானும்



Tuesday, January 27, 2009

கலாட்டா.............3

இதுவும் முன்னையது போல தான். ஆனால் இந்த முறை கருத்துகள் கிடைத்தன. பலர் எனகலித் தப்பாக சொன்ன போதும். முகப்புத்தகத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றா காரணத்தால்லும், சிலரைத் திருத்த வேண்டும் என்றா நோக்கத்துக்காகவும் தான் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

உங்களுடைய கஷ்ட காலம் வந்திட்டீங்க முழுமையாக வாசிக்க முடியாவிட்டாலும் இடைக்கிடை சும்மா வாசியுங்க...

Sinthu "fb இல் comments அடிப்பவர்களுக்கு வேலை இல்லை என்றால் fb இல் நாங்கள் அடிக்கும்comments  வாசிப்பவர்களுக்கும் வேலை இல்லை என்று தானே அர்த்தம்.. நியாயம்சொல்லுங்க. 7:57pm - Comment

Thushanthini Jeyatissa:   கேள்வியும் நீயே கோட்டு பதிலும் நீயே சொன்னபிறகு  என்ன நீயாயம்  வேண்டி இருக்கு sinthu

kumary suren: enna Sinthu eppadi oru..........." 

Vivekananthan Sinthu:நான் சொன்னது சரியா பிழையா எண்டு சொன்னால் போதும்..

Thushanthini Jeyatissa: kumary சொல்லி முடிக்கவும் இந்த வாசனத்தை"

Thushanthini Jeyatissa: நீங்க சொன்ன பிறகு அதிலா என்ன சரி பிழை பார்க்க sinthu ஏன்னா நீங்க சொன்ன எல்லாம் சரியாத்தான்  இருக்கும் (தத்துவத்தின் புத்திரி)ஒரு சின்ன பட்டம் ஆக்கும்

Keerthana Kanapathippillai: wt s going on?"


Thushanthini Jeyatissa: என் சிந்து உங்களுக்கு தானே மோலிடத்தில் எல்லாம் தொடர்பு இருக்கு பிறகு என்ன கவலை


 Hamshi. Karunarajah: Absuloutely Sinthu... U r 100% correct.

 Roshan Philip: ennakku ithu thaan periya velai sinthu...=)

 Niro Aruna: em.........

Hamshi. Karunarajah: Aamaa. Enna periya idam sinna idam endellam kathai poguthu... wt do u mean?....

Thushanthini Jeyatissa:போகும் போது எங்களையும் கொஞ்சம் கவனித்தல் நல்ல இருக்கும் சிந்து

Niro Aruna:ehehehhee........"

Thushanthini Jeyatissa:அட அவங்களுக்கு நம்மளை நல்ல தெரியும் எங்களுக்கு ஏற்கனவே அங்க கணக்கு இருக்கு

Niveatha Sanmuhanathan: velippadai unmaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

Roshan Philip: நான் என்னத்த புரிய வில்லை என்று சொனேன்....

நான் இது தான் பெரிய வேலை என்று சொன்னேன் சிந்து
i meent abt ur status..."

Niveatha Sanmuhanathan:machiiiiiiiiiii enna araivasiyel vidduddinka unkada questionnai......
solli mudinka

appaththaanea vilankum elloooooooooorukkummmmmmmm

 Niro Aruna: oh appadi yabuchi...

 Vivekananthan Sinthu: 

 கணக்கை முடிச்சிட்டா போச்சு.......வெளிப்படை உண்மை என்ற படியால நிறுவவேண்டிய அவசியம் இல்லை.. நன்றி கடவுளே...........மன்னிக்கணும் குருவே............ commentஅடிக்கிரதைத் தப்ப சொல்லிட்டாங்க அவங்களை என்ன செய்யலாம்....?

 Vivekananthan Sinthu:

 அம்மாச்சி எல்லாம் அரைகுறையாக இருப்பது தான் இப்ப பிரச்சனையே...tumi ki buchi Niro?

Roshan Philip: வகுந்துட வேண்டியதுதான்...என்ன நான் சொல்ரது

 Thushanthini Jeyatissa:நிரோ வந்திருக்ககா சிந்து வந்திருக்ககா ஹம்ஷி வந்திருக்ககா நர்மிவந்திருக்ககா மற்றும் அனைவரும் வந்திருக்ககா ஏனம்மா குமரி உன் வசனத்தை இப்பவாச்சும்சொல்லி முடிக்கிறியா

Vivekananthan Sinthuஅவங்களை கூட்டி கழிச்சு பெருக்கி எல்லாம் பார்த்தேன் அவங்க திருந்தல இனிஒருக்கா வகுந்து பாத்தா திருந்தப் போறாங்க

Vivekananthan Sinthu:ஏன் கீதா வந்தால் தான் முடிப்பீன்களோ குமாரி?

 Thushanthini Jeyatissa:உங்களுக்கு அவ்வளலு power இருக்க sinthu அடுத்தவங்க கணக்கில் எல்லாம்கை வைக்கிரிங்கா

 Vivekananthan Sinthuகணக்கில புலி எண்டெல்லாம் சொல்ல மாட்டேன் எதோ சுமார தெரியும்

Roshan Philip:வகுந்துருவோம்....

Hamshi. Karunarajahoh, appidiya?melidam endal enna endu ippa koncham koncham purichidichchu sinthu..

 Vivekananthan Sinthu:ரொம்ப நன்றி................. Roshan

Roshan Philip:ur alwayz Welcum Sinthu

Vivekananthan Sinthu: கலைசிய முழுக்க விளங்கிடும் கவலையே படாதீங்க.............

 Thushanthini Jeyatissa:நம்பிட்டம் சிந்து நீங்க எண்ணத்தில் புலி என்று எங்களுக்கு எல்லோதெரியும் யருளா அது வந்ததில் இருந்து வகுககிரத்தில் குறிய இருக்கிறாங்க

 Vivekananthan Sinthu: நீங்க எல்லாம் நல்வரவு சொல்றீங்க ஆனா இங்க இருக்கிறவங்கபொய்ச்செலவு (போய்த் தொலைஎன்ரான்களே

Thushanthini Jeyatissa: hey, i am leaving, i have libirary duty right now .........

Hamshi. Karunarajah:who is the stupid who told u like that?

Niro Aruna: ????!!!!!!

Vivekananthan Sinthu: போகுதே போகுதே என் பைகிலி வானிலே என்றெல்லாம் எனக்கு பாடத்தெரியாதுங்க

Roshan Philip:அது வேறு யாரும் இல்லை நம்ம தான் Thushanthini ..

 Niro Aruna;oh...appadiya

 Vivekananthan Sinthu: யாரை என்று சொல்லி அழ.................... கண்ணில கண்ணீர் வற்றிப் போச்சு....இதுக்கு மேல என்னால அழ முடியாதுங்க..........

Thushanthini Jeyatissa: vazhththukkal,................. indaikku enna 100 adippathu enru plan ethum irukka sinthu.......

 Vivekananthan Sinthu :yep Niro.................

 Vivekananthan Sinthu: 100 க்கு வருமா ஏண்டி தெரியல்ல ஆனால் 50 தாண்டும் என்று நினைக்கிறேன்

 Niro Aruna:apa vear eppadi paada theyreum....??

 Vivekananthan Sinthu: அட சொல்லி முடிக்கல்ல 50 வந்திட்டிது..

 Niro Aruna :oh.......

 Vivekananthan Sinthu :50 என்றது 50 வது comment தன்..

 Roshan Philip: சபாஷ் சரியான போட்டி

 Vivekananthan Sinthu: வாசிக்கத் தெரியும்....

Niro Aruna: cool..

Vivekananthan Sinthu: போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமைதான் இருக்கக் கூடாது... ஆனால் பலஇடங்களில் பொறாமை தானே நிறைந்து இருக்கு

 Roshan Philip: எங்கே சிந்து...யார் அது...???

 Vivekananthan Sinthu: இங்க எல்லாரும் hot ஆக இருக்கிறாங்க நிரோ வாங்கிக் கட்டப்போறீர்...அப்பளத்தைப் போட்ட நல்ல பொரிஞ்சு வரும்

Vivekananthan Sinthu: யாரைக் கேக்கிறீங்க ரொஷான்

 Kumary Suren:enna nenga ellam[veli ella padatarikku padikkum] fb ileye veli eduthuviddingalooooooooo

 RoshanPhilip: இல்லை நீங்கள் கூரினிர்கள்....பொறாமை நிரைந்துள்ளது என்று அதைதான்

 VivekananthanSinthu இங்க வேலை செய்தா அதுக்கும் வேற வேற வதந்திகள் வருமோ தெரியாதே..எதற்கும் முதலில் ஆராய வேண்டும்

 Roshan Philip: வதந்திகள் என்ன புதுசா...என்னனுதான் பார்ப்போம்...

 VivekananthanSinthu நிறையப் பேர் இருக்கிறார்கள்யாரை எண்டு சொல்ல... ஒராளை சொல்லிஇன்னொராளைச் சொல்லாமல் விட்ட பிரச்சனை ஆயிடுமே

 Hamshi. Karunarajah: aamam araya vendum. comments i 100 ku mel kondu sella wishes////

 VivekananthanSinthu: வதந்தி புதுசல்ல... வதந்தியாக வரும் விடயங்கள் தான் புதித்வே இருக்கு.. எங்கஎங்க எல்லாம் தேடி எடுக்கிறாங்களோ தெரியல்ல

 Niveatha Sanmuhanathan: machiiiiiiii 

vanthiddiyaa

vanthiddiyaaaaa 

vanthiddiyaaaaaaaaaaaaaaaa...............

 Roshan Philipசிந்திக்க வேண்டியதுதான்..

 Vivekananthan Sinthu: நன்றி.............. தொடரட்டும் உங்கள் பணி மன்னிக்கணும் comments.........

 Hamshi. Karunarajah: Ithellam thedi edukka vendiyathu illai akki. critical thinking enda name il create pannuranga.... ha ha ha

 NiroAruna: ehehehehe....அப்பளத்தைப் போட்ட நல்ல பொரிஞ்சு வரும்...ma...........ean vadai porenchu varatha...

 Vivekananthan Sinthu: வந்திட்டாங்கப்பா................ நீங்க எதுவுமே சொல்லாமல் இருக்கிறீங்களேஅம்மாச்சி..சிந்திக்க ஆரம்பியுங்க............. விடை கிடைத்தால் சொல்லி அனுப்புங்க..

 VivekananthanSinthu: எல்லாம் பொரிந்து வரும் அளவுக்கு இன்னும் hot ஆகவில்லை

 Niro Aruna: oh......appa enna enna porenchu varum...

 Niveatha Sanmuhanathan:movie interestinkai pookuthu sinthu athuthaannnnnnnnnnn......

 Vivekananthan Sinthu: critical thinking என்றது நல்ல வழியில் think பண்றதுக்கு தான்.. அதை misuseபண்றதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்


கலாட்டா தொடரும்...............