Monday, December 29, 2008

காதலா, காதல் தோல்வியா....?

"கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு"
என்னடா இவள் இப்படி கொல்கிறாளே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.
பல கவிதைகளிலுள்ள பொய்களை ரசித்ததன் காரணத்தால் கொஞ்சம் பொய்பேசலாமே என்று நேற்று சில கவிதைகளை...... (மன்னிக்கணும் கிறுக்கல்களை ) அவை தான் கவிதைகள் என்று சொல்லி என்னால் எழுதப்பட்டவை.

எழுதி முடிந்த நேரம் தொடக்கி இப்போது வரை என்னை பலர் கேட்ட கேள்வி "உங்கட காதலன் யாரு" என்பது தான். அது மட்டுமா உங்களுக்கு காதல் தோல்வியா என்று வேறு ஒரு கேள்வி வேற. (என்னை சின்ன பொண்ணாவே இருக்க விடமாட்டேங்கிறாங்கப்பா.........) எப்பவுமே சின்ன பிள்ளையா இருந்தா பிரச்சனையே இல்ல இல்ல.......
அதை விடுங்க..

பொய் பொய்யாக எழுதுவதை வாடிக்கையாக்கி கொள்ளலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.......(சினிமாவில் கதாநாயகியின் அப்பா கதாநாயகனிடம் சொல்லுவர் என் பொண்ண விடற... அவளை நான் உனக்கு தர மாட்டேன் எண்டவுடன் எங்க கதாநாயகன் சொல்லுவாரு இதுவரைக்கும் நான் உண்ட பொண்ண love பண்ணனும் எண்டு நினைக்கல்ல இந்த நிமிடத்திலிருந்து அவ தான் என் காதலி என்பாரே அந்த மாதிரி எடுத்துக்கலாம். . )
என் கிறுக்கல்களை ஏற்றுகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். பிடிக்கல்லையா. ஏண்டி இப்படி எல்லாம் எழுதிறா எண்டு கேட்டிடுங்க.................

வாசிங்க...................................
பின்னூட்டல் போடுங்க...................
பிடிக்காவிட்டாலும் போடலாம்...

3 comments:

கார்க்கிபவா said...

யாருப்பா இது சின்னப் பொண்ணு கெடுக்க பார்க்கறது.. நான் பார்த்துக்கறேன்.. நீ எழுதும்மா

தேவன் மாயம் said...

எழுதி முடிந்த நேரம் தொடக்கி இப்போது வரை என்னை பலர் கேட்ட கேள்வி "உங்கட காதலன் யாரு" என்பது தான். அது மட்டுமா உங்களுக்கு காதல் தோல்வியா என்று வேறு ஒரு கேள்வி வேற. (என்னை சின்ன பொண்ணாவே இருக்க விடமாட்டேங்கிறாங்கப்பா.........) எப்பவுமே சின்ன பிள்ளையா இருந்தா பிரச்சனையே இல்ல இல்ல.......
அதை விடுங்க..///

எதை எழுதினாலும் உங்க அனுபவமா என்பது இங்கு வாடிக்கை!!!
பரவாயில்லை சும்மா எழுது மேன்!!!
தேவா...

Sinthu said...

"கார்க்கி கூறியது...
யாருப்பா இது சின்னப் பொண்ணு கெடுக்க பார்க்கறது.. நான் பார்த்துக்கறேன்.. நீ எழுதும்மா"

thxs Karki anna

thevanmayam கூறியது...
எழுதி முடிந்த நேரம் தொடக்கி இப்போது வரை என்னை பலர் கேட்ட கேள்வி "உங்கட காதலன் யாரு" என்பது தான். அது மட்டுமா உங்களுக்கு காதல் தோல்வியா என்று வேறு ஒரு கேள்வி வேற. (என்னை சின்ன பொண்ணாவே இருக்க விடமாட்டேங்கிறாங்கப்பா.........) எப்பவுமே சின்ன பிள்ளையா இருந்தா பிரச்சனையே இல்ல இல்ல.......
அதை விடுங்க..///

எதை எழுதினாலும் உங்க அனுபவமா என்பது இங்கு வாடிக்கை!!!
பரவாயில்லை சும்மா எழுது மேன்!!!
தேவா...

thanx Deva anna. i just wrote those posts also.
Sorry i didn't get tamil font...