Monday, July 6, 2009

மீண்டும் கிடைத்த பொக்கிஷம்

தவறுகள் எங்கு என்பதை விட
தவறைத் திருத்திக் கொண்டமையே
உன்னையும் என்னையும்
சேர்த்தது

நண்பர்களிடையே என்ன
பேதம் என்று நினைத்த காலம் போய்
எதிரிகளாகவே மாற்றப் பட்ட காலம்
யாராலும் மறக்கப் பட முடியாதது

நண்பர்களிடையே

அதிக பாசம்
நிரம்பிய நம்பிக்கை

இவை தான் மறுபடியும் நம்முடன்

யார் வந்தாலும் பிரியோமடி இனி
நம்முடன் எத்தனை உறவுகள் சேர்ந்தாலும்
நம் உறவு என்றுமே
நிலைக்கும் நம் வாழ்வின் இறுதி வரை...

2 comments:

Admin said...

உண்மையாகவே கல்லூரி நாட்களையும். ந்ப்லய்மொருபோதும் மறக்க முடியாது. நண்பர்களுக்குள்ளே எத்தனை சண்டைகள் அவை அனைத்தும் மறுகணமே மறப்பதும். நன்பர்களாவதும்..........

Sinthu said...

Definitely, but this is just a "KURUKKAL"