Sunday, September 6, 2009

காண்பதெல்லாம் கனவா?

வருகைக்காகக் காத்திருந்த நாள் போய்
நினைவுகள் மட்டுமே இன்று
என்று நினைத்தேன்
அவையும் கனவாகினவோ...

வாழ்க்கை என்பது
எது எனப் புரிகையில்
நடந்தவை கனவு தான்
எனக்கிது நிஜம்

காரணமில்லாத பேச்சு
கரிசனையாக அமைய
காதல் என்ற
கருத்து நம்மிடையே...

5 comments:

தேவன் மாயம் said...

வாழ்க்கை என்பது
எது எனப் புரிகையில்
நடந்தவை கனவு தான்
எனக்கிது நிஜம்///

உண்மைதான்! நிஜம் மிகவும் சுடும்!

Sinthu said...

எல்லாம் அவன் செயல்..

Sinthu said...

Thanks.

Admin said...

நல்ல வரிகள்...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும் http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html

Sinthu said...

நன்றி அண்ணா...........
எனக்கு விருதா? என்ன அண்ணா ஆச்சு உங்களுக்கு?