Sunday, February 8, 2009

மசாலா.....5

நண்பியா/எதிரியா...

உணர்வுகளின் உன்னத

இடத்தை அடையாவிட்டாலும்

உணர்வுகளை

மதிக்க கற்றுக்கொள்....

அன்பு

விலகி இருப்பதால்

விலகிவிட்டேன் என்று நீ

நினைத்தது தவறு......

நீ

என்னைப் பற்றித்

தெரிந்துமா - என்

மீது கோவப்பட்டாய்

கேட்டிருந்தால்

விளக்கத் தயாராக

இருந்தேனே

இன்றும் காரணம்

தெரியாதவளாக

வாழ்க்கை

காண்பதெல்லாம்

கனவாகி இருந்தால்

கனவுலக தேவதையாகியிருப்பேன்

நனவாகின சில

அதனாலே இங்கே.....

3 comments:

Anonymous said...

அழகான வரிகள் சிந்து!!!!!

குமரை நிலாவன் said...

உணர்வுகளின் உன்னத இடத்தை அடையாவிட்டாலும் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்....

நண்பர்களாக இருந்தாலும்
சில நேரங்களில் இது சாத்தியமில்லாமல்
போய்விடுகிறது.
எதிரியாக இருந்தால்?

விலகி இருப்பதால் விலகிவிட்டேன் என்று நீ நினைத்தது தவறு......

நீ என்னைப் பற்றித் தெரிந்துமா - என் மீது கோவப்பட்டாய் கேட்டிருந்தால் விளக்கத் தயாராக இருந்தேனே இன்றும் காரணம் தெரியாதவளாக வாழ்க்கை

இது நானும் அனுபவித்தவை ...

காண்பதெல்லாம் கனவாகி இருந்தால் கனவுலக தேவதையாகியிருப்பேன் நனவாகின சில அதனாலே இங்கே.....

Sinthu said...

நன்றி கீதா..

நன்றி..
எதிரியாக இருந்தால் கேட்கவே தேவை இல்லை....