Monday, February 16, 2009

மசாலா....8

வார்த்தை
வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இடியாக.....

கடதாசி
என்னுடன்
பேச தயக்கமானால்
எழுதி இருக்கலாமே
வெற்றுக் கடதாசியாகவாவது

14 comments:

புதியவன் said...

//என்னுடன்
பேச தயக்கமானால்
எழுதி இருக்கலாமே
வெற்றுக் கடதாசியாகவாவது//

ரசித்தேன்...நல்லா இருக்கு சிந்து...

Sinthu said...

நன்றி..........

Anonymous said...

"வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இப்படியாக"

நன்றாய் இருக்கிறது, தொடர்க மேலும்...!

நன்றி.

kuma36 said...

//வார்த்தை
வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இடியாக.....///

அதனால்
இதயத்தில் மின்னல்
கண்களில்
கண்ணீர் மழையாக!!!

Anonymous said...

neega kavaly padathyunga unga address a thanga sinthu ka
naan letter poduran

தேவன் மாயம் said...

வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இடியாக....///

கொட்டிய வார்த்தை அள்ள முடியாது..

Vathees Varunan said...

Nice lyrics
Congr's

Sinthu said...

SASee, நன்றி..

கலை - இராகலை மழையாவது பரவாயில்லை சூறாவளியாகி வந்து நின்றால்..........

thanks Niro............ I can manage it..
Everythins will b ok so I trust that proverb.

You are correct. Sorry anna. I have a lot of work to do, so I didn't visit your blog....

thanks vatheesh anna............

Anonymous said...

நல்லாயிருக்கு.

அன்புடன்

Sinthu said...

"
சூர்யா ஜிஜி கூறியது...
நல்லாயிருக்கு.

அன்புடன்"
Thanks............

குமரை நிலாவன் said...

என்னுடன்
பேச தயக்கமானால்
எழுதி இருக்கலாமே
வெற்றுக் கடதாசியாகவாவது

கவிதை அருமை ...

Anonymous said...

"என்னுடன்
பேச தயக்கமானால்
எழுதி இருக்கலாமே
வெற்றுக் கடதாசியாகவாவது"

பிடிச்சிருக்கு சிந்து.....

Sinthu said...

நன்றி கீதா

Sinthu said...

"நிலாவன் கூறியது...
என்னுடன்
பேச தயக்கமானால்
எழுதி இருக்கலாமே
வெற்றுக் கடதாசியாகவாவது

கவிதை அருமை ...'
நன்றி..