Saturday, September 19, 2009

முற்காலப் பதிவு


எனது கடந்த பதிவு தொடர் பதிவு என்பதை மறந்துவிட்டேன். அதனால் நண்பர்களை அழைக்கவும் தவறிவிட்டேன். கவலைப் படாதீங்க... இவங்க தான் இந்தப் பதிவைத் தொடரப் போறவங்க.....
பதியப் பார்வையிட... முக்கியமாக இந்த திடர் சங்கிலியில் இணைக்கப் பட்டவர்கள்...

காதல், அழகு, கடவுள், பணம் ஆகியவை பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ள நான் அழைப்பவர்கள்..

லோஷன் அண்ணா - இவரைப் பற்றி சொல்லனும் என்றால்.................... இவர் ஒரு சகலகலாவல்லவர்...

சுபாங்கன் அண்ணா - எல்லோருடனும் சகயமாகப் பேசக் கூடியவர். நல்ல தேடலாளர். ஆனாலும் இந்தப் பதிவில் தேடலை விசுத்து சொந்த அனுபவத்தைத் தருவதற்காக அழைக்கிறேன்...

தேவா அண்ணா - வைத்தியராக இருந்தாலும் நன்றாகவே காதல்க் கவிதைகள் எழுதுவார், காதலைப் பற்றிய இவர் கருத்து என்ன என்பதையும் பார்க்கலாமே..
தொடரட்டும் உங்கள் பணி...

7 comments:

Admin said...

என்றாலும் உங்களுக்கு மறதி அதிகமாகிக்கிட்டே வருது என்னவோ தெரியல்ல சிந்து..... கவிதைகள் கூட .............

Sinthu said...

உண்மை தான். எனக்கும் தான் தெரியல்ல..வைத்தியம் ஏதாவது இருக்கிறதா?

Admin said...

மறதிக்கு இலகுவான மருந்து இருக்கின்றது...... மறக்காமல் இருப்பதே மறதிக்கு நல்ல மருந்து...

Subankan said...

ஆகா, மாட்டிவிட்டுட்டீங்களே.
தொடர்ந்திட்டாப் போச்சு

Sinthu said...

வருத்தத்தையே மருந்தாகத் தருவது நீங்க மட்டும் தான் சந்ரு அண்ணா...


மாட்டிவிடுவது எங்களுக்கு கைவந்த கலை...

தேவன் மாயம் said...

சிந்து ! மறதி போய் ஞாபகம் வந்து விட்டதே .. உனக்கு! 2 நாள் கழித்துதான் எழுதுவேன்!

Sinthu said...

எழுதுவீங்க தானே, அப்படி என்றால் சரி தான்...