Tuesday, March 3, 2009

உண்மை

நினைவுகளுடன்

வாழ்ந்த நாட்கள்

நனவுகளைத்

தோற்கடித்து விட்டன..

++++++++++++++++++++++

வேகமும் தாக்கமும்

குறைந்தால்

ரசனைக்குத்

தட்டுப்பாடு வந்துவிடுமோ....

+++++++++++++++++++++++++++

குழம்பினால் தான்

தெளியலாம் என்பதால்

என் வாழ்க்கையையே - நீ

குழப்பியது

கானல் நீரையே

சாக்கடையாக்கியதடி....

7 comments:

குமரை நிலாவன் said...

நினைவுகளுடன் வாழ்ந்த நாட்கள் நனவுகளைத் தோற்கடித்து விட்டன

தான்தெளியலாம் என்பதால்என் வாழ்க்கையையே - நீ குழப்பியது கானல் நீரையே சாக்கடையாக்கியதடி....

அருமை சிந்து

Prapa said...

"உன்னை நினைத்துக்கொண்டு வாழவில்லை
உன்னை நினைப்பதால் தான் வாழ்கிறேன் ....."

என்ற கவிதையை ஞாபகமூட்டிவிட்டீங்களே சிந்துகா .

kuma36 said...

//தான்தெளியலாம் என்பதால்என் வாழ்க்கையையே - நீ குழப்பியது கானல் நீரையே சாக்கடையாக்கியதடி....//

ஐய்யயோ பிறகு என்னாச்சு சிந்து

SASee said...

"வேகமும் தாக்கமும்

குறைந்தால்

ரசனைக்குத்

தட்டுப்பாடு வந்துவிடுமோ...."

நிச்சயமாக வந்துவிடலாம் சிந்து.
எப்போதும் எமது ரசனையில் கொஞ்சம் வித்தியாசம் வேண்டும், அதே போல் வேகமும் வேண்டும்.
அப்போது ரசனை எமது பக்கம்.

Sinthu said...

Thanks Nilavan anna

பிரபா அண்ணா என் பெயர் சிந்துகா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

sasee anna, u r correct.

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

கவிதைகள் ரொம்ப பிடிட்சிருக்கு, இன்னும் பதயுங்கோ....

Sinthu said...

" Education Devalopment Socity said...
கவிதைகள் ரொம்ப பிடிட்சிருக்கு, இன்னும் பதயுங்கோ...."
நேரம் எதிரியாக இருக்கிறதே....
பதிவேன் ஆனால் கால தாமதங்களுடன்.. உங்கள் கவிதை அருமை