Monday, March 9, 2009

நியம்

நியங்கள் யாவுமே
உன்னை
ஏமாற்றியதால்..
கனவை நீ ஏமாற்றலாமா..?

நீச்சல் தெரிந்த
உன்னால்
எதிர் நீச்சல்
போட முடியவில்லையா..?
வாழ்க்கையில்

நியத்தை ரசியடி
பெண்ணே
முடியவில்லையா கனவை
வாழ்க்கையாக்கிக் கொள்...
சந்தோசப்படுவாய் தினமும்..

14 comments:

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

சிந்து தொடர்ந்து பெண்கள் தொடர்பான கவிதைகளும் ஆக்கங்களும் எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள் சிந்து......

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

சிந்து தொடர்ந்து பெண்கள் தொடர்பான கவிதைகளும் ஆக்கங்களும் எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள் சிந்து......

Prapa said...

marainthirunthu paarkkum marmam enna ?

SASee said...

"நியங்கள் யாவுமே
உன்னை
ஏமாற்றியதால்..
கனவை நீ ஏமாற்றலாமா..?"

சிந்து

கனவு என்ன பாவம்செய்ததென
கனவை தண்டிப்பது?

Sinthu said...

"
shanthru said...
சிந்து தொடர்ந்து பெண்கள் தொடர்பான கவிதைகளும் ஆக்கங்களும் எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள் சிந்து......"
எதிர்பார்ப்பு மட்டுமே
விஞ்சியிருக்கும்
சூழ் நிலையில்
நான்...

Sinthu said...

"
பிரபா said...
marainthirunthu paarkkum marmam enna ?"
என்ன இப்பதான் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திட்டு வாறீங்களா? அதில இருப்பது நானாக இருந்தாலும், கண்ணாடி போட்ட சிந்துவைப் பார்த்ததில்லையே

Sinthu said...

"
SASee said...
"நியங்கள் யாவுமே
உன்னை
ஏமாற்றியதால்..
கனவை நீ ஏமாற்றலாமா..?"

சிந்து

கனவு என்ன பாவம்செய்ததென
கனவை தண்டிப்பது?"
எல்லோருக்கும் கனவு வருகிறதே. அது தான் அது செய்த பாவம்....

Kumky said...

:-))

Kumky said...

நியம்..?
நிசம் (அ)நியாயம்..?

குமரை நிலாவன் said...

நியத்தை ரசியடி
பெண்ணே
முடியவில்லையா கனவை
வாழ்க்கையாக்கிக் கொள்...
சந்தோசப்படுவாய் தினமும்..


கவிதை நல்லா இருக்கு சிந்து


கனவு மட்டுமே
வாழ்க்கையை எப்போதுமே சந்தோசமாக
வைத்திருக்க முடியும்

குமரை நிலாவன் said...

நியத்தை ரசியடி
பெண்ணே
முடியவில்லையா கனவை
வாழ்க்கையாக்கிக் கொள்...
சந்தோசப்படுவாய் தினமும்

கவிதை நல்லா இருக்கு சிந்து

கனவு மட்டுமே
வாழ்க்கையை எப்போதுமே
சந்தோசமாக வைத்திருக்க முடியும்

Sinthu said...

"கும்க்கி said...
நியம்..?
நிசம் (அ)நியாயம்..?"
என் கவிதை அநியாயமா?

"நிலாவன் said...
நியத்தை ரசியடி
பெண்ணே
முடியவில்லையா கனவை
வாழ்க்கையாக்கிக் கொள்...
சந்தோசப்படுவாய் தினமும்..


கவிதை நல்லா இருக்கு சிந்து


கனவு மட்டுமே
வாழ்க்கையை எப்போதுமே சந்தோசமாக
வைத்திருக்க முடியும்'
உண்மை

Prapa said...

என்னதான் கண்ணாடி போட்டாலும் பிரபாவா போல வருமா?. (அப்பிடியெல்லாம் பாக்கப்படாது ......)

Sinthu said...

"பிரபா said...
என்னதான் கண்ணாடி போட்டாலும் பிரபாவா போல வருமா?. (அப்பிடியெல்லாம் பாக்கப்படாது ......)'
நீங்க ஸ்டைல் க்காகக் கண்ணாடி போடுற ஆக்கள் ஆனா சிந்துக்கு கண்ணாடி போடாட்டி கண் தெரியாது..