Tuesday, March 17, 2009

எழுதத் தெரியாமல் எழுவது..

தன்மையாம் என்னுள்
முன்னிலையாம் - நீ
கலந்ததால்
படர்க்கைச் சிலர்
அள்ளித் தெளித்த
வார்த்தைகள்
நம்மை மீண்டும்
தன்மையாகவே
மாற்றிவிட்டதடா..




கண்ணுக்குள்

நீயடி என்று

பொய் சொல்ல

மறுத்த நீ

என் இதயமே

நீயடி என்று

சொன்ன பொய்யை

நினைத்து

யோசிக்கிறேன்

யோசிக்கத் தெரியாதவளாக..

என்னை யோசிக்க வைக்க

யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா?

7 comments:

Anonymous said...

// என்னை யோசிக்க வைக்க

யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா? //

really nice one

Sinthu said...

thanks, but Y didn't u put ur name.
If u put ur name, I would happy.

SASee said...

//தன்மையாம் என்னுள்
முன்னிலையாம் - நீ
கலந்ததால்
படர்க்கைச் சிலர்
அள்ளித் தெளித்த
வார்த்தைகள்
நம்மை மீண்டும்
தன்மையாகவே
மாற்றிவிட்டதடா..//

படர்க்கையின் வரிகள் அழகானவை

குமரை நிலாவன் said...

கண்ணுக்குள் நீயடி என்று பொய் சொல்ல மறுத்த நீ என் இதயமே நீயடி என்று சொன்ன பொய்யை நினைத்து யோசிக்கிறேன் யோசிக்கத் தெரியாதவளாக.. என்னை யோசிக்க வைக்க யோசிக்காமல் - நீ எடுத்த முடிவு கூடப் பலரை யோசிக்க வைத்ததடா

கவிதை அருமை சிந்து ...

Anonymous said...

எழுதத் தெரியாமல் எழுவது.. !
********************
எழுத தெரியாமல் எப்பியாம் எழுதியது!
(எழுத்ல தட்டச்சுதான் செய்ததுன்னு சொல்ல கூடது ஆமா!)

Anonymous said...

யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா?

*****************
என்ன முடிவு தெரிஞ்சுக்கலாமா!

Sinthu said...

"
கவின் said...
எழுதத் தெரியாமல் எழுவது.. !
********************
எழுத தெரியாமல் எப்பியாம் எழுதியது!
(எழுத்ல தட்டச்சுதான் செய்ததுன்னு சொல்ல கூடது ஆமா!)'
இதைத் தான் கேள்வியும் நானே பதிலும் நானே என்பார்கோ?

"
கவின் said...
யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா?

*****************
என்ன முடிவு தெரிஞ்சுக்கலாமா!"
அது தெரிந்திருந்தால் எழுதி இருக்க மாட்டேனா?