Thursday, March 19, 2009

காதலா..?

கவிதைக்கு - நீ

காதலியாகலாம் உனக்கு

உனக்குக் காதலியாக

வரவேண்டும் என்பது...

பேராசை

****************************

காதல் பாடல்களுக்கே

தடையான

இடத்தில் இருக்கும் - நீ

காதலித்தால்...

*****************************

உன்னை நான்

வெறுப்பதற்கு - நீ

போட்ட நாடகம்

எனக்கு உன்மீதான

காதலைப் பெருக்கியதேடா..

7 comments:

Anonymous said...

கவிதைக்கு - நீ

காதலியாகலாம் உனக்கு

உனக்குக் காதலியாக

வரவேண்டும் என்பது...

பேராசை
**********************
இதான் உங்க ஆசையா???

Anonymous said...

உண்மையைச் சொல்லிட்டு போங்கோ.............. ஏச விருப்பமானவர்களும் ஏசலாம்.
***************************
எப்படி ஏசுறதுன்னு சொன்ன ஏசுவம்...!

Sinthu said...

"
கவின் said...
கவிதைக்கு - நீ

காதலியாகலாம் உனக்கு

உனக்குக் காதலியாக

வரவேண்டும் என்பது...

பேராசை
**********************
இதான் உங்க ஆசையா???'
நான் பேராசைப் படுபவள் அல்ல..

"கவின் said...
உண்மையைச் சொல்லிட்டு போங்கோ.............. ஏச விருப்பமானவர்களும் ஏசலாம்.
***************************
எப்படி ஏசுறதுன்னு சொன்ன ஏசுவம்...!'
எப்படி வேண்டுமானாலும் ஏசலாம்

மனோ said...

// உன்னை நான்

வெறுப்பதற்கு - நீ

போட்ட நாடகம்

எனக்கு உன்மீதான

காதலைப் பெருக்கியதேடா.. //

அருமையான வரிகள் சிந்து...
வாழ்த்துக்கள்

SASee said...

//காதல் பாடல்களுக்கே

தடையான

இடத்தில் இருக்கும் - நீ

காதலித்தால்...//

காதலிக்க கூடாதா...?
அவனிடமும் நல்ல உண்மை காதல் வரலாமே?

குமரை நிலாவன் said...

உன்னை நான்

வெறுப்பதற்கு - நீ

போட்ட நாடகம்

எனக்கு உன்மீதான

காதலைப் பெருக்கியதேடா


காதலில் இது சகஜம்

Sinthu said...

நன்றி மனோ அண்ணா...

Sasee anna I didn't say, they cannot love. if they love, they will face .... ( You know what I am saying.), so they can think about the way whether they can love or not.

Yep you are correct Nilavan anna. It's normal when a person loves.