Tuesday, January 13, 2009

உங்களுக்காக.......

அதிகம் சிரிக்காதே
அவஸ்த்தைப் படுவாய்
என்றாயே - இன்று
படுவதெல்லாம்
அவஸ்த்தையாகிவிட்டதே
காரணம் அறிந்தாலாவது
சொல் .... உன்
ஒரே ஒரு வார்த்தைகளுக்காகவே
காத்துக் கிடக்கிறேன்...
பதில் நினைக்கும்
என் சந்தேகத்துடன் தான்..

*****************************************

சிரிக்க நினைக்கும்
என் உதடுகள் கூட
ஏனோ தாமதிக்கின்றன
உன் அனுமதிக்காத தான்
கிடைக்காது என்று தெரிந்தும்....

*****************************************

சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும்
மரணத்திற்கான பயணமடி
உன்னை விட்டுத்
தொலை தூரத்தில்
இருப்பதனால் தானோ............?

*****************************************

சிரித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம்
சேர்ந்திருந்த நீ
அழும் போது மட்டும்
விலகியிருப்பது நியாயம் தனா...........
பதில் சொல்லடி....
உன் பதிலுக்கான
நிமிடத்தை எதிர்பார்த்து................

*****************************************

என்னைக் காதலிக்க வேண்டாம்
என்று சொன்ன நீ மட்டும்
காதலிப்பது எந்த வகையில்
நியாயம்...

*****************************************
பழையவை போலவே கிறுக்கியவை..

வந்ததும் தான் வந்திட்டீங்க கொஞ்சம் நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டுபோகலாமே ...............

5 comments:

Anonymous said...

எனலா கொடுமை இது உனாக்கு இவ்வளவு கற்பனை வளமா
ரொம்ப ரொம்ப ..............ரொம்ப.................. நல்ல இருக்கு சிந்து

இப்ப புரியுது காதலிக்காமலும் கவிதை வரும் எண்டு

Sinthu said...

yeah..............
thxs akka..

Anonymous said...

"இப்ப புரியுது காதலிக்காமலும் கவிதை வரும் எண்டு

January 16, 2009 10:41 AM"

எனக்கும் இதன் மூலம் தான் அறிய முடிந்தது அது சரி தான் என்று.....

Sinthu said...

அப்படா நீங்க 2 பேர் மட்டுமாவது நான் love பண்ணல்ல என்பதை நம்பிரீன்களே
ரொம்ப ரொம்ப நன்றி

Anonymous said...

"அப்படா நீங்க 2 பேர் மட்டுமாவது நான் love பண்ணல்ல என்பதை நம்பிரீன்களே
ரொம்ப ரொம்ப நன்றி"

உண்மையாகவா உண்மையாகவா உண்மையாகவா சிந்து