Thursday, January 1, 2009

என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

சொல்லிட்டேன் யாரும் கவலைப்படாதீங்கோ...................... நீங்க கவலைப் பட்டால் என் மனம் தாங்காது (இளகிய மனம்... தயவு செய்து நம்புங்கோ...நம்பனும். நம்பிட்டீங்களா....?)


இன்னும்
சில நேரங்கள் மட்டுமே
நான் இருப்பேன்
என்னைப் பற்றி
கவலைப் பட வேண்டாம்
எண்ணப் பற்றி
நினைக்கவும் வேண்டாம்
நான் இதுவரை
துன்பங்களும்
தொல்லைகளும்
கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்
நீங்கள் நினைத்தாலும்
இனி நான் வர மாட்டேன்
எல்லோரும்
சந்தோசமாக இருங்கள்
இப்படிக்கு என்றும்














அப்பாடா வந்திட்டீங்களா............?

அன்புடன்
உங்களை விட்டு பிரியும்
2008

இந்த விடயம் நாட்களுக்கு முன்னர் பலரை-எங்கட தமிழாக்களிடம் தானுங்கோ.. (கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறும் தகவல் தான்) சர்ச்சைக்கு உட்படுத்தியது. ஏன் என்றால் தகவல் பெரிதாக இருப்பதால் சேர வேண்டியவர்களிடம் இந்த தகவல் சேர்ந்திருந்தாலும் முழுமையாக சேரவில்லை....
அந்த some text missing எண்டு வருமே அந்த மாதிரி போக வீட்டில எல்லோரும் எண்ட பிள்ள.............. என்ன ஆச்சு உனக்கு என்று புலம்பல்கள்....(உண்மை தான்...)அப்பா.................... ஒரு மாதிரி தொலைபேசி அழைப்பை எடுத்து தகவலை முழுமையாக அறிந்த பின்னர் வேறு என்ன சமா(மேளச் சமா/கச்சேரி) தான்.......... எச்சோ எச்சு (நாங்க நாங்க வாங்காததாஎன்று சொல்வது கேக்குது ..........)
எதுக்கும் கவனமா இருந்தால் சரி தான்...............

2 comments:

தேவன் மாயம் said...

இன்னும்
சில நேரங்கள் மட்டுமே
நான் இருப்பேன்
என்னைப் பற்றி
கவலைப் பட வேண்டாம்
எண்ணப் பற்றி
நினைக்கவும் வேண்டாம்
நான் இதுவரை
துன்பங்களும்
தொல்லைகளும்
கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்
நீங்கள் நினைத்தாலும்
இனி நான் வர மாட்டேன்
எல்லோரும்
சந்தோசமாக இருங்கள்
இப்படிக்கு என்றும்///

படங்களில் நாயகியோ
நயகனோ
சொல்வதுபோல்

பீதியைக்கிளப்புறியே!!!!

புத்தாண்டு வழ்த்துக்கள்111

Sinthu said...

அண்ணா பல தமிழர்களையும் கங்க வைத்த sms தான் இது.. நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை..........

உங்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்..............