Thursday, January 1, 2009

புது வருட நல் வாழ்த்துக்கள்.



முதல் நாள் அதுவுமாக ஒரு பதிவு போட வேண்டும் என்ற நோக்கில் எழுத வந்திருக்கிறேன். என்ன எழுத போகிறேன் எப்படி எழுத போகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனா எழுவது மட்டும் இப்போதைக்கு உறுதியாகிவிட்டது.
இந்த வருடமாவது நம்மவர்களுக்கு நின்மதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுயபடி ஆரம்பிக்கிறேன் (இப்படி தான் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த போதும் வேண்டுவேன் ஆனா அது நடக்கின்ற மாதிரி தெரியவில்லை.) எப்போதும் நினைத்து கவலைப் படுகின்ற ஒரு விடயம். யார் நினைத்தாலும் (அப்படி நினைக்காதவர்கள் நம்மவர்கள் இல்லை - என்ன நான் சொல்வது சரி தானே) மாற்ற முடியாத ஒன்று.

வந்ததும் தான் வந்துவிட்டாய்
வழமை போல் இல்லாமல்
சற்றே புது விதமாக
எம்மவரை மகிழ்வித்தாய் என்றால்
நீ வந்ததற்கு
ஒரு அர்த்தம் கிடைக்கும்
நீ பொருளுடையதாவாய்
உன்னையும் பலர் திரும்பி பார்ப்பார்
நீயும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்

மீண்டும் ஒரு முறை இனிய ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள்..

4 comments:

தேவன் மாயம் said...

முதல் நாள் அதுவுமாக ஒரு பதிவு போட வேண்டும் என்ற நோக்கில் எழுத வந்திருக்கிறேன். என்ன எழுத போகிறேன் எப்படி எழுத போகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனா எழுவது மட்டும் இப்போதைக்கு உறுதியாகிவிட்டது.///

உறுதியாகிவிட்டது!!!
நாங்க படிச்சுத்தான் ஆக வேண்டும்!!!
நல்லாத்தான் இருக்கு!!!

Sinthu said...

அடிக்கடி என் வலைப்பூவுக்கு வருவதற்கும் சும்மா கிறுக்கும் போதும் நன்றாக இருக்கிறது என்று ஒல்லும் தேவா அண்ணாவுக்கு எப்படி நன்றி சொல்வது........


நன்றி தேவா அண்ணா

Anonymous said...

thnga mudiyala.............

Sinthu said...

"NIRo கூறியது...
thnga mudiyala............."
தாங்கி தான் ஆகணும் நிரோ...