Wednesday, January 14, 2009

தைத்திருநாள் வாழ்த்துக்கள்.


நீயும் தான் வந்து வந்து
போய்க்கொண்டிருக்கிறாய்..
எதற்காக வருகிறாய் என்றே
தெரியாத நிலையில் நம்மவர்கள்..
இம்முறையும் எமாற்றவிருக்கும்
உன்னக்காக காத்திருக்கும் மூடர்கள்..
இல்லை இல்லை ......
மற்றவர்களால் மூடர்களாகப்
பார்க்கப் படுபவர்கள் அல்லவா..........?
வந்துவிட்டாய் என்ன
செய்யமுடியும்ஏமாற்றாதே....




அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்ளும்

சிநேகிதி

தமிழிச்சி

சிந்து

நாங்கள் தானே நம்பிக் கெடும் கூட்டம்.....
ஆனால் நம்பிக்கை தான் வாழ்க்கை....

7 comments:

தேவன் மாயம் said...

நீயும் தான் வந்து வந்து
போய்க்கொண்டிருக்கிறாய்..
எதற்காக வருகிறாய் என்றே
தெரியாத நிலையில் நம்மவர்கள்..
இம்முறையும் எமாற்றவிருக்கும்
உன்னக்காக காத்திருக்கும் மூடர்கள்.///

சிந்துவுக்கு
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

நிறைய பதிவு
போட ஆரம்பிச்சுட்ட!
எங்கலையெல்லாம்
கண்டுக்கம்மா!!!

தேவா.......

senthil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Sinthu said...

"thevanmayam கூறியது...
நீயும் தான் வந்து வந்து
போய்க்கொண்டிருக்கிறாய்..
எதற்காக வருகிறாய் என்றே
தெரியாத நிலையில் நம்மவர்கள்..
இம்முறையும் எமாற்றவிருக்கும்
உன்னக்காக காத்திருக்கும் மூடர்கள்.///

சிந்துவுக்கு
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

நிறைய பதிவு
போட ஆரம்பிச்சுட்ட!
எங்கலையெல்லாம்
கண்டுக்கம்மா!!!

தேவா...."
என்ன தேவா அண்ணா இப்படி சொல்லிட்டீங்க..

senthil கூறியது...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா..........
என் வலைபூவுக்கான வரவுக்கும் நன்றி...

Anonymous said...

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சிந்து

Anonymous said...

சிந்து பொங்கல் பொங்கி தந்த எங்களுக்கு ஒண்டும் இல்லையா

உனக்கும், உன் அம்மா, அண்ணா, உன் வலைப்பதிவு நண்பர்கள், மற்றும் அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள்


உன் நண்பியும் சகோதரியும் ஆன துஷா அக்கா

Sinthu said...

தேவா அண்ணாவுக்கு சொல்லிட்டீங்களா......துஷா அக்கா,,,,,,,,

Anonymous said...

சொல்லியாச்சு சொல்லியாச்சு ஆனா இன்னும் போய் பார்க்கலை