Sunday, January 25, 2009

குழப்பும் நோக்கம்.....

மறந்தால் தானே
உன்னை நினைக்க என்ற நீயா,
நீ யார் என்று கேட்பது
++++++++++++++++++++++++++++
உன்னை உன் உறவுகளுடன்
பிரிக்க விரும்பாத என்னை,
என் உறவுகளுடன் பிரித்தது
எதற்கு.........?
காரணம் அறியாதவளாக......
++++++++++++++++++++++++++
காதல் படம் எடுத்த - நீயா
நம் காதலைக் கலங்கப்படுத்தியது...
காரணம் சொல்ல,
நீ பாடம் எடுக்கத்
தயாரானாலும்
நான் தயாரில்லையடா

குழம்பியாச்சா?
இன்றைக்கு குழம்பியது போதும், இன்னுமொரு நாளைக்குப் பார்க்கலாமே....

10 comments:

kuma36 said...

நம்மல குழப்பல சிந்து நீங்கதான் குழம்பிபோயிருக்கிங்க!!!!!!! ம்ம்ம்ம்ம்

Sinthu said...

எப்படிக் குழம்பியிருக்கிறேன் எவ்வளவு குழம்பியிருக்கிறேன் என்றும் சொல்லி இருந்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகி இருப்பேனே அண்ணா...

Anonymous said...

"காதல் படம் எடுத்த - நீயா
நம் காதலைக் கலங்கப்படுத்தியது...
காரணம் சொல்ல,
நீ பாடம் எடுக்கத்
தயாரானாலும்
நான் தயாரில்லையடா"

தெளிவாக குழம்பியாச்சு.....

ரவி said...

:)))

தேவன் மாயம் said...

நீ பாடம் எடுக்கத்
தயாரானாலும்
நான் தயாரில்லையடா
///

சிந்து நீயும் நானும் இந்த வாரம் முழுக்க குழப்பும் பதிவுகள்தான்...

Sinthu said...

என்ன ரவி அண்ணா சிரிப்பா..........?
எப்பவுமே குழம்பினால் தான் தெளிய முடியும்.. தேவா
அண்ணா.......

kuma36 said...

//எப்படிக் குழம்பியிருக்கிறேன்// எவ்வளவு குழம்பியிருக்கிறேன் //

பின்னூட்டத்தில் போடவேனாமே என யோசித்தேன்.

Sinthu said...

அப்போ எப்ப எங்க
சொல்லுவீங்க......... சொல்லிடுங்க........

குமரை நிலாவன் said...

காதல் படம் எடுத்த - நீயா
நம் காதலைக் கலங்கப்படுத்தியது...
காரணம் சொல்ல,
நீ பாடம் எடுக்கத்
தயாரானாலும்
நான் தயாரில்லையடா


அருமை சிந்து.
குழப்பம் வந்தால் தான்
தெளிவான முடிவு கிடைக்கும்...
சரியா...

kuma36 said...

//அப்போ எப்ப எங்க
சொல்லுவீங்க......... சொல்லிடுங்க.......///

இப்பதான் ஒரு சர்வகுழு அமைத்து ஆராய்ந்து கொண்டிருக்கேன் விரைவில் எங்கே எப்போ என அறியதருகின்றேன்.

OKva