Friday, January 9, 2009

காதல்

அன்று
உனக்காக நான் என்றேன்
எனக்காக நீ என்றாய்
நமக்காக நாம் இருந்தோம்

இன்று
நமக்காக யார்...........?
நாம் கூடவா இல்லை....?




காதலின் அர்த்தத்தை - என்

வாயிலிருந்து வரவழைக்க
நீ பட்ட கஷ்டம்

இன்றும் என் நினைவுகளில்...




காதல் என்ற ஒரு சொல்லுக்கு
ஒரு நாள் முழுவதும் - நீ

எடுத்த வகுப்பு

என்றென்றும்

மலரும் நினைவுகளாக...





என்னைக் காப்பாற்ற
உன்மீது பழி சுமத்திய நீ
உன்னைக் காப்பாற்ற
என் பழி சுமத்தாதது ஏன்?




உன் துரதிஷ்டம் - நான்

உன்னுடன் சேர்ந்தது

என் அதிஷ்டம் - நீ
என்னுடன் சேர்ந்தது
அப்படி என்றால் - நீ
என்னை நீங்கியது உன்
அதிஷ்டம் என்றாகிவிடுமோ.......?

11 comments:

Anonymous said...

//உன் துரதிஷ்டம் - நான்

உன்னுடன் சேர்ந்தது

என் அதிஷ்டம் - நீ
என்னுடன் சேர்ந்தது
அப்படி என்றால் - நீ
என்னை நீங்கியது உன்
அதிஷ்டம் என்றாகிவிடுமோ.......?///

சிந்து நல்லா எழுதுறிங்க.... வாழ்த்துகள்..

தேவன் மாயம் said...

காதல் என்ற ஒரு சொல்லுக்கு
ஒரு நாள் முழுவதும் - நீ
எடுத்த வகுப்பு
என்றென்றும்
மலரும் நினைவுகளாக...///

நல்லா எழுத ஆரம்பித்து
விட்டாயே சிந்து!!!

தேவா...

Anonymous said...

காதலின் அர்த்தத்தை - என்

வாயிலிருந்து வரவழைக்க
நீ பட்ட கஷ்டம்

இன்றும் என் நினைவுகளில்...
யதார்த்தமான வரிகள்.

Anonymous said...

கருத்துடையிடும் போது....
//மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க//
இப்பசி ஒரு செய்தி வருகிறது இஅதனை நீக்கிவிட்டால் கருத்துரையிடுவது சுலபமாக இருக்கும் முடிந்தால் எடுத்துவிடுங்கள்...

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.

http://www.focuslanka.com

Sinthu said...

" top10shares கூறியது...
//உன் துரதிஷ்டம் - நான்

உன்னுடன் சேர்ந்தது

என் அதிஷ்டம் - நீ
என்னுடன் சேர்ந்தது
அப்படி என்றால் - நீ
என்னை நீங்கியது உன்
அதிஷ்டம் என்றாகிவிடுமோ.......?///"
என் வலைப்பூவுக்கு வந்தமைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் நன்றி..

சிந்து நல்லா எழுதுறிங்க.... வாழ்த்துகள்..

"thevanmayam கூறியது...
காதல் என்ற ஒரு சொல்லுக்கு
ஒரு நாள் முழுவதும் - நீ
எடுத்த வகுப்பு
என்றென்றும்
மலரும் நினைவுகளாக...///

நல்லா எழுத ஆரம்பித்து
விட்டாயே சிந்து!!!

தேவா..."
நன்றி தேவா அண்ணா, சும்மா மனதில் தோன்றியதை எடுத்து விட்டேன்..

"கவின் கூறியது...
காதலின் அர்த்தத்தை - என்

வாயிலிருந்து வரவழைக்க
நீ பட்ட கஷ்டம்

இன்றும் என் நினைவுகளில்...
யதார்த்தமான வரிகள்."
நன்றி கவின் அண்ணா...
சொற்கள் யதார்த்தமாக இருந்தாலும் வாழ்க்கைக்கு சரி வராது....
கவின் கூறியது...
கருத்துடையிடும் போது....
//மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க//
இப்பசி ஒரு செய்தி வருகிறது இஅதனை நீக்கிவிட்டால் கருத்துரையிடுவது சுலபமாக இருக்கும் முடிந்தால் எடுத்துவிடுங்கள்..."
முயற்சிக்கிறேன்

Sinthu said...

"நிலா பிரியன் கூறியது...
Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.

http://www.focuslanka.com"

Thaxs anna...........

கார்க்கிபவா said...

அடடா.... கொஞ்சம் கேப் விட்டா இப்படி பெரியாளாயிட்டியே!!! வாழ்த்துகள்

Sinthu said...

"கார்க்கி கூறியது...
அடடா.... கொஞ்சம் கேப் விட்டா இப்படி பெரியாளாயிட்டியே!!! வாழ்த்துகள்"
என்ன கார்க்கி அண்ணா நக்கலா..................
உங்கள் வலைப்போவுக்கு வரவில்லை, காரணம் பரீட்சை...

Anonymous said...

சிந்து நீங்களா இது.....
ரொம்பவும் யதார்த்தமான வரிகள்....
வாழ்த்துக்கள்.....

Sinthu said...

ரொம்ப நன்றி கீதா........